Saturday, 31 January 2015

அஞ்சும் மனம்

பெண்ணவள்
குழந்தை
பார்ப்பதற்கு!

அவள் மொழியோ
கவிதை
கேட்பதற்கு!

ஏனோ
பிடிக்குது
மனதிற்கு!

முதன்முதலில்
அஞ்சுது மனமும்

பேசுதற்கு!

No comments:

Post a Comment