Saturday, 31 January 2015

காதல் மனம்

கண்முன் தோன்றினால் – அவளே
கனவில் எனை தீண்டினாள் – கண்ணால்
காதலிக்க தூண்டினாள் – சொன்னால்

காதல் வேண்டாம் என வேண்டினாள்.

No comments:

Post a Comment