அவளை நிர்பந்திக்க
எனக்கு என்ன
உரிமை இருக்கிறது?
நல்ல வேளை - அவள்
உரிமைக்கு ஒப்பாரி
வைக்கும் முன்பே,
என் சிறுமூளையும்கூட
வேலை செய்து தொலைத்தது.
தப்பிப்பிழைத்தேன் நான்!
உன்னை போல் ஒருவனாய்
இல்லாததால் இன்று!
எனக்கு என்ன
உரிமை இருக்கிறது?
நல்ல வேளை - அவள்
உரிமைக்கு ஒப்பாரி
வைக்கும் முன்பே,
என் சிறுமூளையும்கூட
வேலை செய்து தொலைத்தது.
தப்பிப்பிழைத்தேன் நான்!
உன்னை போல் ஒருவனாய்
இல்லாததால் இன்று!
No comments:
Post a Comment